×

பெரம்பலூரில் அதிவேகமாக சென்ற கார் விபத்து: 3 பேர் பலி

பெரம்பலூர்: விஜயகோபாலபுரம் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : Perambulur , Perambalur, car accident, killed
× RELATED பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூரில் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரம்